
துதித்தல் என்பது எந்தச் சூழ்நிலையிலும் தேவ வல்லமையை வெளிப்படுத்துகிறது. அது தேவ சித்தமானால் துதியானது காரியங்களை நடப்பிக்க தேவனைக் கிரியை செய்ய வைக்கிறது. அடிக்கடி நமது மனப்பக்குவம் பிரச்சனைக்குத் தேவையான பரிகாரத்துக்குத் தடையாக இருக்கின்றது. தேவன் சர்வ வல்லவர். தவறான மனப்பக்குவத்திலும், முறைகளிலும் நிச்சயமாக தேவனால் குறுக்கிட முடியும். அவரது பரிபூரணச் சித்தம், நம்மை அவரோடு இணைத்து ஐக்கியப்படுத்துவதே! நமது தவறான மனப்பான்மையை நமது கவனத்துக்குக் கொண்டு வரவே அவர் சந்தர்ப்பங்களையும் சம்பவங்களையும் அனுமதிக்கிறார்.



கிறிஸ்துவ பத்திரிக்கைகள்
இயேசுகிறிஸ்துவின் தனித்தன்மை வாய்ந்த சிலுவை மரணம் 2000 ஆண்டுகளு...
ஆசீர்வதியும் - இது ஒரு பொதுவான ஜெபமாக இருந்தாலும், ஆழமானது...
1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்!அ...