முழு மனுக்குலமும் பாவச்சாக்கடையில் புழுக்களாய் உழன்று கொண்டிருந்த நிலைமையில் தனியொருவனாய் பளிச்சென்று தேவனுடைய கண்களில் பட்ட நல்முத்துதான் நம் தகப்பன் ஆபிரகாம். தேவனுடைய ஒரே ஒரு வார்த்தைக்கு இணங்கி எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றவன். (ஆதி12:1-4), பொருள் இழப்பு வந்தால் கூட பொங்கி எழாத பொறுமைக்காரன்.(ஆதி 13:7-9), போன இடமெல்லாம் பரமனுக்கு பீடம் கட்டிய தொழுகைவீரன்.(ஆதி 13:4,18; 21:33), மாற்றான் பொருளுக்கு மயங்காத மாசற்ற மனசுக்காரன் (ஆதி 14:22), இலவசங்களை இச்சித்து இடறிப்போகாத இரும்பு இதயக்காரன் (ஆதி 23), விருந்தோம்பும் குணத்தில் தங்கம் (ஆதி 18:2-8), விசுவாசப் போரில் சிங்கம் (ஆதி 15:6). பாழாய்ப் போன உலகில் பரமன் பார்வைக்கு சிறந்தவனாக இந்த ஒருவனே, ஒரே ஒருவனே மிஞ்சியிருந்தான்.
ஆனால்…, ஆனால்…



கட்டுரைகள்
(இது ”எழுப்புதல் தொடரின்” நான்காம் அத்தியாயம். நீங்கள் கடந்த ...
’எழுப்புதல்’ இன்று கிறிஸ்தவ உலகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப...
அந்நியரை ஈர்த்த அன்னைத்தமிழ் - பாகம் 2வடமொழி தேவ பாஷை என்றும் தம...