|
| |
ஒரு மழலையின் ஜெபம்
Posted by arputharaj on Saturday, October 04 @ 00:15:48 EDT (179 reads)
arputham writes "பகைஞனையும் அடக்கிப் போட தேவரீர் உமது சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர் என்று தாவீது சங்கீதம் 8ல் கூறுகிறார். இங்கே ஒரு மழலை குழந்தையின் ஜெபம் உண்மையில் உள்ளத்தை உருக்குகிறது. பெலனையும் அளிக்கிறது.
" பிள்ளைத் தமிழ் அள்ளிப் பருக
(Read More... | 9544 bytes more | 2 comments | Score: 4.66)
|
|
ஆபாசப்படங்கள் பார்ப்பது பாவமா? வேதம்
Posted by tamilchr on Saturday, September 13 @ 14:11:49 EDT (815 reads)
rajcharles writes "Friends nowadays technology is improving a lot.People life is too fast.All things are available in handy. One thing we should remember there are lots of lots of youths are deceived by these technologies."
(Read More... | 8905 bytes more | 2 comments | Score: 3.8)
|
|
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்
Posted by tamilchr on Sunday, September 07 @ 11:01:49 EDT (388 reads)
rawangjohnson writes " இந்த அதிகாலை நேரத்தில் இதைக் குறித்து எழுத ஏவப்பட்டதால் எழுதுகிறேன். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கிற அனைவருக்கும் இது பரீட்சையமான ஒரு வசனம். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்கள். அப்படியென்றால் நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றி நம் எதிரிகளுக்காக இதையே கூறியிருக்க வேண்டும். ஆனால்...."
(Read More... | 14541 bytes more | 2 comments | Score: 5)
|
|
பிலேயாமை போல பிழை செய்யாதீர்கள்!
Posted by arputharaj on Friday, August 22 @ 08:35:44 EDT (357 reads)
SundarP writes "அன்பு சகோதரர்களே கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!
இஸ்ரவேல் கோத்திரத்தார் அல்லாதவரும், வேத புத்தகத்தில் ஏறக்குறைய 60 முறை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருமான, பிலேயாமை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
வேத புத்தகத்தில் நான் படித்த புற ஜாதி மனிதர்களில் மிகவும் மேன்மையானவன் என்று நான் எண்ணும் இந்த " பேயோரின் குமாரனாகிய பிலேயாமிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அநேகம் இருத்தாலும், முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
"
(Read More... | 24546 bytes more | comments? | Score: 4.75)
|
|
அபிஷேக எழுத்துக்கள் என்றால் என்ன? -R.ஸ்டான்லி
Posted by arputharaj on Saturday, August 09 @ 14:48:17 EDT (455 reads)
arputham writes "......................................................................................... ......................................................................................... ......................................................................................... ......................................................................................... ......................................................................................... ......................................................................................... ......................................................................................... ......................................................................................... " என்ன கட்டுரையின் ஆரம்பம் வெறுமையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? அபிசேகமே பலருக்கு புரியா புதிராகத்தான் இருக்கிறது. ஆகவே உள்ளே வந்து படித்தால் தான் Anointed என்றால் என்ன என்று தெரியும்.
(Read More... | 56020 bytes more | 1 comment | Score: 5)
|
|
பரிசுத்த ஆவியானவரும்-ஆள்தத்தமும்
Posted by arputharaj on Sunday, August 03 @ 15:03:27 EDT (559 reads)
mycoimbatore writes "கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.இன்றைக்கு மட்டும் அல்ல பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவத்தில் போலியான தந்திரமான பல உபதேசங்கள் இருந்து வந்துள்ளது.ஆனாலும் கர்த்தர் உண்மையான தேவ மனிதர்களை கொண்டு இந்த தந்திர உபதேசங்களை உடைத்து வந்துள்ளார். ஆவியானவர் வெறும் ஆவியா? அல்லது ஆள்தத்துவமுடைய ஒரு நபரா? தேவனா? இக்கட்டுரைல் பதில்..........
" பின்மாரி மழை பொழியப்பட்டுக் கொண்டிருக்கிற இக்காலத்தில் ஆவியானவரைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்.
(Read More... | 16913 bytes more | 5 comments | Score: 4.75)
|
|
| |
|